சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்க்களுக்கான முக்கிய அறிவிப்பு!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து தம்மை பாதுகாப்பு கொள்ள உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, நாடு முழுவதும் உள்ள 3568 பரீட்சை மத்திய நிலையங்களுக்குமான வினாத்தாள்கள் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய … Continue reading சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்க்களுக்கான முக்கிய அறிவிப்பு!